கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி திட்டம்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கோடநாடு வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ...