கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் உள்ளது -அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ...

