கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களை மதுபோதையில் ஊராட்சியைச் செயலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி செயலராக ஏழுமலை என்பவர் ...