கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வீட்டிற்கு வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி ரவுண்டானா அருகே குழந்தை ஒன்று ...