கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!
ஓசூரில் கூலித் தொழிலாளியைக் கர்நாடக இளைஞர் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நார்ப்பனட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் வளர்ப்பு நாய், முனியேந்திரன் ...