கிருஷ்ணகிரி : கன்றுவிடும் போட்டி கோலாகலம் – சுற்றுவட்டார மக்கள் கண்டு ரசிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், கொல்லபள்ளியில் கன்று விடும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. அப்போது வாடிவாசலில் இருந்து ...