கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!
கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருதுவிடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 காளைகள் விழாவில் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஆட்டோ, ...