கிருஷ்ணகிரி : அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த உறவினர் மீது புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் பகுதியில் நிலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளச் சென்றவர்களை அரிவாளால் தாக்க வந்த உறவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அடுத்த ...