கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளேகுளி முதல் சந்தூர் வரை நடைபெறும் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். பாளேகுளி ஏரியில் இருந்து ...