கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் புகையான் நோய் தாக்குதலால் சேதமடைந்து வருவது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் ...
