கிருஷ்ணகிரி : மதுபான பாட்டில்களை மாணவர்களே அப்புறப்படுத்தும் அவலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த பள்ளிக்குச் சுற்றுச்சுவர் மற்றும் மெயின் கேட் இல்லாததால், பலரும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி ...