கிருஷ்ணகிரி : விவசாய குட்டைக்குள் விழுந்த யானை பத்திரமாக மீட்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குட்டைக்குள் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தேன்கனிக்கோட்டையை அடுத்த மூக்கங்கரை கிராமத்தில், குண்டப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய குட்டையில் ...