கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே 52 அடி உயரத்தில் கே.ஆர்.பி. ...