திருப்பூர் மாநகராட்சி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது . குளத்துபுதூர் நியாய விலை கடையில் எப்போது சென்றாலும் பொருட்கள் ...