கும்பகோணம் – மழைநீர் தேங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!
கும்பகோணம் தாராசுரம் பகுதியில் மழைநீர் தேங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் ...