கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் ஒருவர் அபிஷேகம் செய்தது குறித்து விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் பேட்டியளித்த ...