ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!
ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாகக் கூறி, மது போதையில் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து திமுக நிர்வாகி அடாவடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் ...
