ஆண்டிபட்டி அருகே மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்ட விவசாயிகள்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் உரிய விலை இல்லாததால், மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டதால் பழுத்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குருவியம்மாள்புரம், குறும்பபட்டி, ரெங்கசமுத்திரம், வண்டியூர் ...