அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமாகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த ...