பேருந்து வசதி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பெங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை ...