திருக்கோவிலூர் ஏரிகளில் சட்டவிரோதமாக வண்டல் மண் எடுத்து விற்பனை – குவியும் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றியுள்ள ஏரிகளில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மேலத்தாழனூர் மற்றும் வெண்மார் ஆகிய இரண்டு ...
