குமாரபாளையம் அருகே நிலத்தகராறு – ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிலத்தகராறில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆயக்கவுண்டம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த ...
