கையகப்படுத்தும் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தி வழங்கப்படும்!
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்று படுகையில் அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தி வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆதனூர் - குமாரமங்கலம் ...