உத்தராகண்ட் கனமழையால் நிலச்சரிவு – மண்ணில் சிக்கிய கார்!
உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் சேதமடைந்த நிலையில் ...