தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ...