கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு, கள்ளக்குறிச்சி ...