10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவர்!
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார். போதுமான எம்பிக்கள் இல்லாததால், 2014-ம் ஆண்டு ...