கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!
கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறி வருகை தந்த ...