குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் – மக்கள் பீதி!
நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன ...