குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! : குடியிருப்பு வாசிகள் அச்சம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மஞ்சணக்கொரை பகுதியில் உலாவரும் சிறுத்தையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து உணவுதேடி வெளியேறும் குடியிருப்புகளில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி ...