பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம் : பிரதமர் மோடி
'பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளை இந்தியாவும் நியூஸிலாந்தும் ஒருங்கிணைந்து முறியடிக்கும்' என பிரதமர் மோடி சூளுரைத்தார். நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாட்கள் அரசு முறை ...