கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன. தகவல் அறிந்து ...
