வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!
வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்த ராமலிங்க அடிகளார், குழந்தை ...