பழுது பார்க்கும் போது திடீர் மயக்கம் – அந்தரத்தில் தொங்கிய மின்வாரிய ஊழியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பழுது பார்க்கும் போது திடீரென மயங்கி மின்மாற்றிலேயே மின்வாரிய ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம். குன்னத்தூர் கிராமம் ...