மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருவாரூரில் மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் உதவியாளரின் கணவர் இறந்துவிட்டதால் மறுமணம் செய்து கொண்டுள்ளார். கருவுற்ற ...