சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமலதா, எஸ்.எஸ்.சுந்தர், நக்கீரன், பவானி சுப்பராயன் மற்றும் சிவஞானம் ஆகியோர் ...