மதுரை : மது போதையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் – மக்கள் சாலை மறியல்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கியவர்களைக் கைது செய்யப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். குருவித்துறை கிராமத்தில் உள்ள பத்தரகாளியம்மன் ...