மதுரை : புகார் தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பேருந்து ஓட்டுநர்!
மதுரையில் தன்மீது புகார் தெரிவித்த நபருக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. ...