மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே காவல்துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது ...