திருப்பரங்குன்றம் விவகாரம் – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர்!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி மீண்டும் வருத்தம் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ...
