மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!
மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசின் அச்சுறுத்தலால் மக்கள் அமைதியாக இருப்பதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கருப்பட்டி ஊராட்சிக்கு ...