மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
மேலூர் அருகே மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடன்பட்டியில் உள்ள சிவன்கோவிலைச் சீரமைக்கும் பணியின்போது, தூண் மற்றும் சுற்றுச்சுவரில் பண்டைய கால தமிழ் எழுத்துக்கள் இருந்தது ...