மதுரை : ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. முன்னதாக திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ...