மதுரை : அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், சோழவந்தான், ...