மதுரை : மக்கள் சார்பில் நடத்தப்பட்ட நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தம் – விவசாயிகள் சாலை மறியல்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...