மதுரை : வரதட்சணை கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கிய காவலர்!
மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேனியைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி ...