மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை ...
