நாளை முதல் பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!
நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் ...