மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு – விரிவான ஏற்பாடு!
கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ...
கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ...
அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கங்கை மாதா அருளட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற ...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், வசந்த பஞ்சமியான நேற்று ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ...
மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் . மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...
மகா கும்பமேளாவில் நாள்தோறும் கூடும் லட்சக்கணக்கானோர் மத்தியில், ஒருசிலர் தங்கள் தனித்தன்மையால் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். உலகின் ...
உலகின் மிகப் பெரிய இந்துமத திருவிழாவான மகா கும்ப மேளா, உத்தர பிரதேசத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மகா கும்ப மேளாவில் இந்த முறை, சுமார் ...
உத்தரப்பிரதேசத்தில் வரும் 13ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெற உள்ள மகா கும்ப மேளாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
மகா கும்பமேளா திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுவது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies