எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!
இந்து, பவுத்தம் உள்ளிட்ட மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். ...
இந்து, பவுத்தம் உள்ளிட்ட மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். ...
மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் ...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ...
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...
மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, ...
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் ...
மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி சந்தித்து பேசினார். தேவேந்திர ஃபட்னாவிஸின் சாகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக முதலமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies